எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் கான்பதுவே அறிவு!
தீக்குச்சி
விளக்கை ஏற்றியது....
எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்....
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்....
ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்
என்றார்கள்??
ஏற்றப்பட்டதை_விட
ஏற்றி_வைத்தது
உயர்ந்தல்லவா என்றான்..!
No comments:
Post a Comment