Monday, 30 September 2024

கடவுளை தந்தையாக

கடவுளை தந்தையாக  

கடவுளை தந்தையாக நினைத்து வழிபடுவது சரியானதா ?

எல்லையற்று,
எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள்,
நமது தந்தையா ?
பகவான் ரஜனீஷ் :-
" சரியா, தவறா என்ற வாதத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டு தோன்றிய வழக்கம் இது.
கடவுளை ' தந்தை ' யாக நினைத்து வணங்குவது,
இன்று நேற்று நடந்ததோ,
எதேச்சையாக நடந்த நிகழ்வுகளோ அல்ல.
பல காரணங்களுடன் கூடிய
பழைமையான வழக்கம் அது.
எந்த ஒரு நெருங்கிய உறவும் மற்றும் பழக்க வழக்கமும்
நம் முன்னால்
இருக்கும் வரையில்
அதன் நன்மை தெரியாது.
உறவுகள் பிரிந்த பிறகு,
அடிமனதில் துன்பத்தின் சுழல் ஒன்று உருவாகும்.
இதிலிருந்து மீள்வது
மிக சிரமம்.
அதுபோல்,
அனைவருமே ஒருநாள் தனது தந்தையை
இழந்தாக வேண்டும்.
அந்த இடம் வெற்றிடமாக இருக்கும்.
கடவுள் அந்த இடத்தை நிரப்புவார் என்ற நம்பிக்கையின் அடிப்படைதான் இது.
இந்த கடவுள் என்பவர்,
மக்களை பாதுகாத்து கொள்வதற்காக,
தந்தையை போன்ற ஸ்தானத்தில் ஒருவர் வேண்டும் என்ற நினைப்பின் அடிப்படையில் உருவானவர்.
இந்த தந்தை நிலையில் ஒருவர் இல்லையெனில்,
இந்த பரந்த உலகில்
மக்கள்
தாங்கள் மட்டும் தனியாக வாழ்வது போன்றே பயத்துடன் வாழ்வார்கள்.
ஆனால்,
இது ஒருவிதமான
' மன நோய். ' என்பதை தவிர
இதில்,
வேறு ஒன்றுமில்லை

காமத்திலிருந்து கடவுளுக்கு..*

 காமத்திலிருந்து கடவுளுக்கு..*


காமத்தின் பாதையில் கடவுள் அடைய முடியுமா ?*
*முடியும் என்கிறார் தாந்திரிக் குரு ராஜசேகர் மாஸ்டர்*
*பொதுவாக இன்றைய உலகம் Fast food உலகம்*
*எதையும் நின்று நிதானித்து அனுபவிப்பதில்லை,குடிப்பதில்லை,உண்பதில்லை*
*கடவுளையும் fast ஆக அடையணும் என்று பார்க்கிறார்கள்*
*மந்திரம் ஜெபிக்க நேரமில்லை*
*பூஜை செய்வது பழக்கமில்லை என..*
*கடவுளை கை எடுத்து கும்பிடுவதோடு கடவுளுக்கும் தனக்குமான தொடர்பு முடிந்தது என இருக்கிறார்கள்*
*சரி இருந்து விட்டுப்போ*
*இப்படி இருப்பவனை கடவுளை அடைய வா என்றால் வர மாட்டான்*
*பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பிடித்தது.*
*காமம்*
*மனிதர்களை காமத்தின் ருசியிலே கடவுளை அடைய வைக்கும் வித்தையே தாந்திரிக் கலை*
*அந்த கலையை உங்களின் கை மொபைலிலேயே கற்று தரும் ஏற்பாடே இந்த வாட்ஸ்அப் குழு.*
*என்ன கற்று தர போகிறார் என எள்ளி நகையாடி விடாதீர்....*
*என்ன சொல்லி தரப்போகிறார் என சூட்சுமம் தெரியாமல் பேசிவிடாதீர்...*
*என்றைக்காவது குடிக்கும் தண்ணீரை பார்த்து குடித்து உள்ளீரா ?*
*என்றைக்காவது உண்ணும் உணவை உள்ளார்ந்து பார்த்து அதன் சுவையை புரிந்துள்ளீரா?*
*டிவி பார்த்து கொண்டு*
*மொபைல் பார்த்து கொண்டேதான்..*
*நாம் உண்பதை, குடிப்பதை பழக்கமாக்கி வைத்திருக்கோம்*
*அதனால்தான் நமக்கு அது உணவு குப்பையாக மட்டுமே உடம்பில் சேர்கிறது*
*ஆரோக்கியம் தருவதில்லை*
*ரசிக்கப்படாத*
*ருசிக்கப்படாத*
*உள்ளத்தால்*
*உணர்வால்*
*உள் வாங்கப்பட்டு*
*அனுபவிக்காத எதுவுமே வியாதிதான்*
*அப்படித்தான் நீ காமத்தையும் வியாதியாக்கி வைத்திருக்கிறாய்*
*உன் உடற் சூட்டிற்கும்*
*உணர்வு அரிப்புக்குமான* *வியாதிக்குத்தான் காமத்தை பயன்படுத்தி மருந்து போட்டுக் கொள்கிறாய்*
*காமத்தின் புனிதம் தெரிவாயா?*
*அதற்கு கடவுளையே*
*காட்டும் சக்தி உண்டென நீ அறிவாயா?*
*என்றைக்காவது உன் துணையை முகம் ரசித்த பின் நீ முத்தமிட்டுள்ளாயா?*
*அவள் அழகை காதல் கண் கொண்டு பார்த்து ரசித்தபின் காமம் கொண்டுள்ளாயா ?*
*பிழியபட்டு தரும் கரும்புச் சாறு குடித்து வளர்வதால்*
*கரும்பை கடித்து, இழுத்து, சுவைத்து, சப்பி தின்னும் அனுபவத்தை இழக்கிறாய் தெரியுமா ?*
*உன் காமத்தை கொட்டும் புதை குழி அல்ல பெண்*
*உனக்கு கடவுளையே காட்டும் வரமடா அவள்*
*உன் ஆவேச காமத்தில்..*
*அவசரத்தில் ஆடை களைந்து*
*அருவருப்பாய் எச்சில் பரப்பி , ஆலிங்கன எழுச்சி தீர்ப்பதல்ல காமம்*
*முதலில் உன் துணையை கண் விழித்து பார்*
*கரம்பிடித்து காதல் பேசு*
*கால் அழுத்தி கதை பேசு*
*முழுதாய் அவளை உள்வாங்கு*
*கண்ணால் அவளை ரசி. பின் ருசி . பின் உன் கை காலை பயன்படுத்து*
*உன் இலக்கெல்லாம்*
*அவள் உறுப்பு மட்டுமே என* *இருக்கும்வரை நீ சிவனாக முடியாது*
*நீ சிவனாவது எப்படி ?*
*அவளை சக்தியாய் உணர்வது எப்படி ?*
*சிவனாய் சக்தியாய்*
*கலந்து ஆரோக்கிய*
*குழந்தை பெற்றெடுப்பது எப்படி?*
*வா..மனிதா வா..*
*உம்மை புனிதனாக்கி காமத்திலிருத்து கடவுளுக்கு அழைத்து செல்லும் கலையை கற்க வா..*
*தாந்திரிக் குரு ராஜசேகர் மாஸ்டரின் zoom meetingல் இணைந்து பயணித்துப் பார்*
*உன் உள்ளம் மாறும்*
*உன் எண்ணம் மாறும்*
*உன் காதல் மாறும்.*
*உன் காமம் மாறும்*
*இது அத்தனையும் மாறினால் உனக்குக் கடவுள் தன்மை கை கூடும்*
குறிப்பு 😘
உலக மக்கள் தாங்கள் தங்கள் வெளியுலக வாழ்வில் இயங்கிக் கொண்டே தியானங்கள் மூலம் தங்கள் உள்ளே செல்ல

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

அட என்னடா பொல்லாத வாழ்க்கை
வாழ்வின் மிகப்பெரிய ரகசியம் என்னவென்றால்,
"வாழ்வு என்பது,
உங்களுக்கு அளிக்கப்பட்ட
ஒரு விலை மதிப்பற்ற வெகுமதி!" என்பதே.
நீங்கள் அதற்கு
தகுதியில்லாமல் இருந்தும்,
அதை அடைய உங்களுக்கு
எந்த உரிமையும் இல்லாதபோதும்,
அது உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
🌸 வாழ்க்கையை நீங்கள்...
கடினமாக உழைத்து சம்பாதிக்கவில்லை.
இதை நீங்கள் தெளிவாக
புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி புரிந்து கொண்டால்,
அநேக விஷயங்கள்
உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"பயமின்மை"

 


"பயமின்மை"
🌸 என் "உரைகளை பரப்புவது"
எனது நோக்கமல்ல.
"ஒவ்வொரு தனிமனிதனும்,
அவனை - அவனாக...
கண்டு கொள்ளவேண்டும்"
என்று நான் விரும்புகிறேன்.
அவனை - அவனுக்குள்
திருப்பிவிடுவதே,
எனது முக்கிய பணி.
அதற்காக அவன் யாரையும்
பின்பற்ற தேவையில்லை.
இதற்க்காக,
இன்னும் இன்னும் பல வழிகளை நான் கையாளுவேன்.
கோடிக்கணக்கான
உலக மக்கள் தொகையில்...
ஒன்றரை லட்சம் (அப்போது)
சன்னியாசிகள் என்பது...
கடலில் கரைத்த பெருங்காயமே !!!
🌸 எனக்கு பிறகு, இப்பணியை...
எனது சன்னியாசிகளும்,
என்னை விரும்பும் மக்களும்,
தொடர்ந்து செய்வார்கள்.
"அவர்களுடன்...
எப்போதும் நானிருப்பேன்."
"ஆன்மீகம் என்பது...
தனி மனிதன் சுதந்திரம்"
அதில் தியானம்,
ஒரு உள்முக பயணம்...!
அறியாததில் குதித்து விடுவது.
🌸 அடுத்து என்ன நிகழும்??
என்று அறிய முடியாத,
வரைபடமே இல்லாத பாதையில் பயணம்.
அதற்குத் தைரியமும்,
துணிச்சலும் மிக முக்கியம்.
பயம்...
பணத்தை நோக்கி செலுத்தும்.
பயம்...
அதிகாரத்தை நோக்கி செலுத்தும்.
பயம்...
கடவுளை நோக்கி செலுத்தும்.
பயம்...
பல திசைகளையும் நோக்கி,
உன்னை இழுத்துச் செல்லும்.
பயம்...
"உன்னை ஒரு போதும்
உள்நோக்கி செலுத்தாது."
நீ உனக்குள் செல்ல
முதலில் உனக்குத் தேவை,
"பயமின்மை"

Sunday, 29 September 2024

அன்பு என்பது ஒரு உறவல்ல. அது ஒரு இருப்பு நிலை.

  அன்பு என்பது

ஒரு உறவல்ல.
அது ஒரு இருப்பு நிலை.

ஜீஸஸ்,

ஒரு நாள் மதியம்
நல்ல வெயில் நேரத்தில்
நடந்து போய் கொண்டிருந்தார்.
அதிகமான வெயில் அவருக்கு ஒரு வித
சோர்வை தந்தது.
ஜீசஸ்,
நல்ல உடல் வலிமை
உள்ளவர் தான்.
நீண்ட நேர பயணத்தால்,
அவர்
உடல் சோர்வை அடைந்தார்.
எனவே,
அவருக்கு சற்று
ஓய்வு தேவை பட்டது.
ஒரு வீட்டின் முன்பு இருந்த
மரத்தடியில் அமர்ந்து
சற்று இளைப்பாறினார்.
அந்த வீடு,
' மேக்டலின் ' என்ற அழகான இளம்பெண்ணிற்கு சொந்தமானது.
அவள் ஒரு விலை மாது.
அவளது கவர்ச்சியான எழிலான தோற்றத்தில்,
உடலமைப்பில் மயங்கி
பல செல்வந்தர்கள்
அவளோடு தொடர்பில் இருந்தார்கள்.
அவள்,
தனது வீட்டு ஜன்னல் வழியாக,
வெளியே மரத்தடியில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ' ஜீசஸை '
பார்த்து விட்டாள்.
அவள்
இதுவரை எத்தனையோ ஆண்களின் உடலை பார்த்திருக்கிறாள்.
இதுவரையில்,
எந்த ஆண் மகனும்
அவளை வசீகரித்தது இல்லை.
ஜீசஸின் உடல் கட்டமைப்பில் அவள்
மயங்கி நின்றாள்.
அவரால்
வசீகரிக்கப்பட்டாள்.
அவள் உடனடியாக வெளியே வந்து ஜீசஸை சந்தித்தாள்.
வசீகரம் கலந்த அழகிய புன்னகையுடன் அவள்
அவரிடம் பேசினாள்,
' என் வீட்டிற்கு வாருங்கள்.
ஏன் இந்த மரத்தடியின் கீழே அமர்ந்திருக்கிறீர்கள் ?
நான் உங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
என் வீட்டிற்கு வந்து,
என்னுடன் நீங்கள் ஓய்வெடுக்கலாம்.
வாருங்கள். ' என்றாள்.
ஜீசஸ்,
அந்த கணத்திலேயே
அவளை பற்றி உணர்ந்து கொண்டார்.
மேலும்,
அவள் உணர்ச்சி
வசப்பட்டிருப்பதையும் கண்டார்.
அவளிடம் அமைதியாக பேசினார்,
' இப்போது எனது தேவை முடிந்து விட்டது.
இந்த ஓய்வு எனக்கு போதுமானது.
நான்
எனது உடல் களைப்பில் இருந்து புத்துணர்வு
பெற்று விட்டேன்.
நான் இப்போது மீண்டும் நடந்து செல்ல தயாராகி விட்டேன்.
அடுத்த முறை,
இந்த வழியே கடந்து செல்லும்போது,
நான் உனது வீட்டிற்குள் வருகிறேன். ' என்றார்.
அவள்,
அவரது பதிலை அவமானமாக உணர்ந்தாள்.
இதுவரையில்,
அவள் எந்த ஆடவரையும்
இது போல் அன்பாக அழைத்த தில்லை.
அவளை ஒருமுறை பார்த்தாலே போதும் என்ற நினைப்புடன் நீண்ட தூரங்களிலிருந்து இளைஞர்கள், சீமான் கள் வந்து செல்வார்கள்.
சில நாட்டு அரசர்கள் கூட
அவளிடம்
வந்து போவதுண்டு.
அவள்
ஒரு எழில் நிறைந்த
அழகிய இளம் மங்கை.
அவளிடம்,
இவர் மறுத்து பேசியதை
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மீண்டும் அவரிடம் ஏக்கத்துடன் கேட்டாள்,
' எனது உண்மையான அன்பை நீங்கள் உணரவில்லையா ?
என்னை உதாசீன படுத்தாதீர்கள்.
அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
உங்கள் இதயத்தில்
என்மீது
அன்பு என்பது சிறிதுகூட இல்லையா ? ' என்றாள்.
ஜீசஸ் அவளை பரிவுடன் பார்த்தார்,
' இதுவரையில் உன்னிடம் வந்தவர்கள் எல்லாம் உன்னை
நேசிப்பது போல் நடித்தவர்கள்.
அதனால்தான்,
அவர்கள் தேவை முடிந்ததும்
உன்னை விட்டு பிரிந்து செல்ல அவர்களால் முடிந்தது.
நான் உன்னை
உண்மையில்
நேசிக்கிறேன்.
நான் மட்டும்தான்,
நீ யார் என்பது தெரிந்தும்
உன்னை நேசிக்க முடியும்.
உன்னை பிரிவதற்கு
எனக்கு மனமில்லை.
உன் மீது உண்மை அன்பை நான் வைத்திருப்பதால்தான்
சிறிது நேர உறவை எனது மனம் விரும்பவில்லை.
எனது வேலை எனக்காக அங்கு காத்திருக்கிறது. '
என்று அவளை கடந்து சென்றுவிட்டார்.
அவர் கூறியது சத்தியமான வார்த்தை.
அவரது அன்பில் கிளர்ச்சியில்லை,
உண்மை இருந்தது.
அவருக்கு அன்பு என்பது
ஒரு உறவல்ல.
அது ஒரு இருப்பு நிலை.
ஜீசஸ் சிலுவையில்
அறைய பட்ட போது,
அது வரையில் அவருடன் இருந்த சீடர்கள் ஒருவர் கூட
அந்த இடத்தில் இல்லை.
ஜீசஸின் தாய் மேரி இருந்தார்.
இதயத்தில் இருந்த அன்பு
கண்ணீராய் பெறுகி ஒட,
பதைத்து போன மனதுடன்
அந்த
விலை மாது ' மேக்டலின் '
அங்கு இருந்தாள்.

காதலின் கைதி

காதலின் கைதி

 


"மகிழ்ச்சியைக் காட்டிலும் அன்பு துன்பத்தை ஏற்படுத்துகிறது.!"

அதில் தொன்னூற்றி ஒன்பது சதவீதம் துவர்ப்புதான் உள்ளது.
ஒரு சதவீத இனிப்பை,
அதன் மேல் தடவியிருக்கிறீர்கள்.
விரைவில் அந்த இனிப்பும்
மறைந்து போகும்.
🌸 மில்லியன் கணக்கான மக்கள் துரதிஷ்டவசமானவர்கள்
காதல் என்றால் என்னவென்று தெரியாமலும், சுதந்திரம் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அறியாமலும்,
அவர்கள் வாழ்ந்து மடிகிறார்கள்.
"நீங்கள் சுதந்திரம் அளிக்கும் திறன் கொண்டவராக இல்லாவிட்டால்,
அதைப் பெறுவதற்கும்,
நீங்கள் தகுதியானவர் அல்ல.

வாழ்ந்து விடு .

 வாழ்ந்து விடு .

சாவதில் எந்த தைரியமும் இல்லை.
வாழ்வை முழுக்க வாழ்வதுதான் தைரியம்.
அதை தவிர்த்து தைரியம் வேறு எதுவும் இல்லை .
சாவது எளிது.
உன்னை தியாகம் செய்து விடாதே நீ உனக்காகத்தான் இங்கே இருப்பது.
வேறு யாருக்காகவும் இல்லை .
நிறைய பேரு கசாப்பு கடைக்காரர்கள் போல தயாராக நிற்கிறார்கள் .
அவர்கள் உன்னை பிடித்துக் கொள்ளப் போகிறார்கள்.
அவர்கள் தான் உனக்குள் இதையும் அதையும் திணித்து வைத்திருக்கிறார்கள்
உன்னை வாழ விடாமல் செய்கிறார்கள்.
மற்றவர் உன்னை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்து விடாதே .
நரகமாக்கி விடாதே.
வாழ்க்கை உன்னை அனுபவிக்க வேண்டும் என்கிறது.
வாழ்க்கை உன்னை கொண்டாட வேண்டும் என்கிறது .
வாழ்க்கை கடந்த காலத்தைப் பற்றி எந்த வருத்தம் இல்லாதிருக்கும் அளவுக்கு.
கடந்ததை மறந்து போய்விடும் அளவுக்கு.
வாழ்வில் பங்கெடுத்துக் கொள் என்கிறது.

மனதார நன்றி !


மனதார நன்றி !

எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்கு பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
பக்தி என்பது வெளிவேஷமல்ல
என்பதை எனக்குப் பயங்கரமாய்
புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு
எப்பொழுதும் மனதார நன்றி !
நாமஜபத்தின் அற்புத மஹிமையை
எனக்குச் சரியாகப் புரியவைத்த
என்னுடைய பாபங்களுக்கு
என்றுமே மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்தியஎன் கடவுளுக்கு மனதார நன்றி !
இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !
எனக்கு என்னை ஆத்மா என்று
உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு
என்றென்றும் மனதார நன்றி .

சித்ரினி வகை பெண்

 கொக்கோக சாஸ்திரம் -சித்ரினி வகை பெண்

நாயிகா புைர்ம்ருகி வடவா அஸ்திைி மசதி
சித்ரினி வகை பெண் இடுப்பும் வயிறும் தெரியாத அளவு மெலிந்த தேகத்தை உடையவள் மிகவும் அழகாக இருப்பாள்
அன்பான ஆதரவான பார்வையில் ஆணை வருடி கொடுப்பாள். இவளது நடை அழகாக இருக்கும்.
அழகிய மார்பகங்களும், பிருஷ்டம் பெரிதாகவும் வைத்திருக்கும் பெண் இவள். மூன்று மடிப்புகள் கொண்ட கழுத்து இருக்கும்
கொண்டைக்கால் தசை உருண்டையாக இருக்கும். இவளின் குரல் மயிலின் குரல் போல் தெளிவாக உரக்க இருக்கும்
நாட்டியமும், இசையும் அவளுக்கு பிடித்த செயலாக இருக்கும், அதை ஆர்வமாக கற்று கொள்வாள்
இவளின் மர்மஸ்தானத்தின் ஆழம் அதிகமாக இருக்கும், நன்கு அகன்று இருக்கும், பெண்ணுறுப்பில் ரோமங்கள் குறைந்த அளவே இருக்கும், தடவி பார்த்தால் பெண்மையான தன்மையில் இருக்கும்
இவளது பார்வை நிலையானதாக இருக்காது அங்கும் இங்கும் பாத்துக்கொண்டு இருப்பாள்.
சித்ரினி வகை பெண் கலவியில் மிகுந்த ஆர்வம் உடையவள். அளவான உணவு உட்கொள்பவள், புளிப்பான உணவுகளின் மீது ஆர்வம் கொள்வாள்
வண்ணங்கள் நிறைந்த ஆடைகள் பிடிக்கும், சுருண்ட ரோமங்கள் இருக்கும், பூக்களின் மீது மிகுந்த ஆர்வம் இருக்கும்,
இந்த வகை பெண் அதிகம் கோவப்படாமல் நிதானமாக இருப்பாள்.
விதவிதமான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவாள்
சிரித்து சிரித்து பேசுபவள், தன் அன்பை வெளிக்காட்டி கொள்ளமாட்டான். பொதுவாக யார் மீதும் அதிக அன்பு வைத்து கொள்ளமாட்டாள்.
புது புது ஆண்களோடு ஆசை வைப்பாள் ஆனால் எந்த ஆணுக்கும் அடிமையாக இருக்கமாட்டாள். ஊர் ஊராக சுற்றுவதில் மகிழிச்சி அடைவாள்
செக்ஸ் உறவின் போது நன்கு ஒத்துழைப்பு கொடுப்பாள். இடுப்பை அடிக்கடி உயரே தூக்கி ஒத்துழைப்பு கொடுப்பாள்
தன் மேலே படுத்திருக்கும் ஆணை கீலே தள்ளிவிட்டு இவள் மேலே வந்து இயங்கி மீண்டும் கீலே இறங்கிவிடுவாள்
தன் தொடைகளை கலவியில் ஆணை இறுக்கி பிடித்துக்கொள்வாள்
இவள் ஆணின் மேலே அமர்ந்து இயங்க ஆசை படுவாள்
உடல் உறவில் போது கண்களை திறந்து வைத்து இருப்பாள்,
மிகுந்த உணர்ச்சியுடனும், கிளர்ச்சியுடனும் உறவு கொள்வாள்
இரவு ஆரம்பிக்கும் போது இவளுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும். இவள் ஒரு நவரசங்களும் நிறைந்த அழகிய மங்கை. இவள் வாழ்வை மிகவும் ரசித்து வாழ்பவள்