அன்புக்கு ஒரே ஒரு மார்க்கம் தான்
அன்புக்கு ஒரே ஒரு மார்க்கம் தான் அது மற்றவரை வெறுப்பது என்றாகி போய்விடாது.
மற்றவரை வெறுத்துத்தான்
உன் தேச அபிமானத்தை காட்டுவது என்றாகி போய்விட்டது .
ஒரு மதத்தை நேசிப்பது என்பது பிற மதங்களை வெறுப்பது தான் என்று ஆகிப் போய்விட்டது .
மதங்கள் அன்பை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன!
என்ன சாதித்து விட்டன?
என்றால் வெறுப்பை வளர்த்து விட்டிருப்பதை தான் .
கிறிஸ்தவர்கள் அன்பைப் பற்றி பேசுகிறார்கள் ஆனால் போர்களை தான் நடத்திக் கொண்டிருக்கும்.
வெறுக்க உனக்கு பயிற்சி தருகிறார்கள்.
எனவே வெறுப்பது சுலபமாகி போய்விட்டது .
அதற்கு உன்னை தயாராக்கி வைத்திருக்கிறார்கள் .
இந்துவாக இருப்பது இருப்பது என்பது முகமதியர்களை வெறுப்பது.
கிறிஸ்தவர்களை யூதர்களை வெறுப்பது.
கிறிஸ்தவனாக இருப்பது என்பது மற்ற மதங்களை சார்ந்தவர்களை வெறுப்பது.
தேசியவாதியாக இருப்பது என்பது மற்ற நாடுகளை வெறுப்பது.
நாமும் இத்தனை முட்டாள்தனங்களுக்கும் ஏற்றுக் கொள்கிறோம் .
இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .
பிறகு என்ன உன்னுடைய இயல்புக்கு துரோகம் செய்ய வேண்டியது தான்.
No comments:
Post a Comment