Friday, 24 November 2023

பள்ளத்தாக்குகள் எல்லாம் சமமாகும்! பேசாலைதாஸ்

 பள்ளத்தாக்குகள் எல்லாம் சமமாகும்!  பேசாலைதாஸ்   

தடுப்பு சுவர் தடை பள்ளதாக்கு என அழைக்கப்படுகிறது.

ஒருமுறை மனசாட்சி எழுந்துவிட்டால் இப்போது உன்னால் அங்கே எத்தனை தடுப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்க இயலும். 

எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை பார்க்க உன்னிடம் இப்போது பார்வை உள்ளது. 

சுவர்களுக்கு அப்பால்

சுவர்களாக உள்ளன. 

கதவுகளும் இருக்கின்றன, ஆனால் அவை வெகு சிலவே உள்ளன.

அவையும் எங்கோ தொலைவில் இருக்கின்றன. 

உன்னால் எல்லா விதமான தடுப்பு சுவர்களையும், தடைகளையும்

பார்க்க இயலும். 

அல்ஹசலாலி நான்கு இருப்பதாக கூறுகிறார்.

முதலாவது தூண்டும் இந்த உலகம் – பொருட்களின் உலகம் – இது கவர்ச்சிகரமானது. காமமே உருவானது. 

தூண்டும் இந்த உலகத்தை கடந்து போக வேண்டுமென்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் ஏன் கூறுகின்றன.? 

ஏனெனில் நீ இந்த உலகத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டால், நீ இந்த உலகத்திலுள்ள பொருட்களுக்காக மிகவும்

ஆசைப்பட்டால், 

நீ கடவுளை அடைவதற்கு ஆசைப்படுவதற்கு போதுமான அளவு சக்தி

இருக்காது. 

உனது ஆசை பொருட்களின் மீது வீணடிக்கப்படுகிறது. 

ஒரு பெரிய வீடு வேண்டும், வங்கியில் அதிக பணம் இருப்பு இருக்கவேண்டும், 

உலகில் அதிகார பலம் வேண்டும், கெளரவம் வேண்டும் என ஆசைப்படும் ஒரு மனிதன் தனது எல்லா ஆசைகளையும் இந்த உலகத்திலேயே முதலீடு செய்கிறான், 

இந்த உலகின் மீது ஆசைப்படுகிறான். கடவுளை தேட ஆசை எதுவும்

அவனிடம் மிச்சமில்லை. 

பொருட்கள் அவையளவில் எதுவும் மோசமானவையல்ல.

சூபிகள் பொருட்களுக்கு எதிரியல்ல. அவர்கள் பொருட்கள் அவையளவில் நல்லவை என்றும் ஆனால் கடவுளை தேடும் ஒருவருக்கு அறுதி உண்மை, சத்தியம் கிடைக்காமல் போகக்கூடும், 

அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி தேவைப்படும், உன்னிடம் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் இருக்கவேண்டும் என கூறுகின்றனர். 

முழு சக்தியும் ஒரே ஆசையில்

செலுத்தப்படவேண்டும். 

எல்லா ஆசைகளும் ஒரே ஆசையாக வேண்டும்,

அப்போதுதான் கடவுளை அடையும் பாதை வழி செல்லமுடியும், அப்போதுதான் நீ இந்த மூன்றாவது பள்ளதாக்கை கடக்கமுடியும். 

சாதாரணமாக நம்மிடம் பல ஆசைகள் உண்டு. 

பல சிற்றாறுகள், ஓடைகள், நதிகள், ஒன்றிணைந்து பெரிய கங்கை நதியாக மாறுவது போல எவனுடைய மற்ற எல்லா ஆசைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே ஆசையாக மாறுகிறதோ, எவனிடம் ஒரே ஒரு ஆசை- கடவுளை சேரும் ஆசை மட்டுமே இருக்கிறதோ அவன்தான் ஆன்மீக வாதி. 

ஆன்மீக வாதியின் அனைத்து ஆசைகளும் ஒரே ஆசையாக மாறிவிடுகின்றன. 

அவன் கடவுளுக்கு ஆசைப்படுகிறான், அவன் கடந்து செல்ல ஆசைப்படுகிறான். அதனால் முதலாவது கவர்ந்திழுக்கும் இந்த உலகம்...... 

 தடுப்பு சுவர் தடை பள்ளதாக்கு என அழைக்கப்படுகிறது.

ஒருமுறை மனசாட்சி எழுந்துவிட்டால் இப்போது உன்னால் அங்கே எத்தனை தடுப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்க இயலும். 

எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை பார்க்க உன்னிடம் இப்போது பார்வை உள்ளது. 

சுவர்களுக்கு அப்பால்

சுவர்களாக உள்ளன. 

கதவுகளும் இருக்கின்றன, ஆனால் அவை வெகு சிலவே உள்ளன.

அவையும் எங்கோ தொலைவில் இருக்கின்றன. 

உன்னால் எல்லா விதமான தடுப்பு சுவர்களையும், தடைகளையும்

பார்க்க இயலும். 

அல்ஹசலாலி நான்கு இருப்பதாக கூறுகிறார்.

முதலாவது தூண்டும் இந்த உலகம் – பொருட்களின் உலகம் – இது கவர்ச்சிகரமானது. காமமே உருவானது. 

தூண்டும் இந்த உலகத்தை கடந்து போக வேண்டுமென்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் ஏன் கூறுகின்றன.? 

ஏனெனில் நீ இந்த உலகத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டால், நீ இந்த உலகத்திலுள்ள பொருட்களுக்காக மிகவும்

ஆசைப்பட்டால், 

நீ கடவுளை அடைவதற்கு ஆசைப்படுவதற்கு போதுமான அளவு சக்தி

இருக்காது. 

உனது ஆசை பொருட்களின் மீது வீணடிக்கப்படுகிறது. 

ஒரு பெரிய வீடு வேண்டும், வங்கியில் அதிக பணம் இருப்பு இருக்கவேண்டும், 

உலகில் அதிகார பலம் வேண்டும், கெளரவம் வேண்டும் என ஆசைப்படும் ஒரு மனிதன் தனது எல்லா ஆசைகளையும் இந்த உலகத்திலேயே முதலீடு செய்கிறான், 

இந்த உலகின் மீது ஆசைப்படுகிறான். கடவுளை தேட ஆசை எதுவும்

அவனிடம் மிச்சமில்லை. 

பொருட்கள் அவையளவில் எதுவும் மோசமானவையல்ல.

சூபிகள் பொருட்களுக்கு எதிரியல்ல. அவர்கள் பொருட்கள் அவையளவில் நல்லவை என்றும் ஆனால் கடவுளை தேடும் ஒருவருக்கு அறுதி உண்மை, சத்தியம் கிடைக்காமல் போகக்கூடும், 

அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி தேவைப்படும், உன்னிடம் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் இருக்கவேண்டும் என கூறுகின்றனர். 

முழு சக்தியும் ஒரே ஆசையில்

செலுத்தப்படவேண்டும். 

எல்லா ஆசைகளும் ஒரே ஆசையாக வேண்டும்,

அப்போதுதான் கடவுளை அடையும் பாதை வழி செல்லமுடியும், அப்போதுதான் நீ இந்த மூன்றாவது பள்ளதாக்கை கடக்கமுடியும். 

சாதாரணமாக நம்மிடம் பல ஆசைகள் உண்டு. 

பல சிற்றாறுகள், ஓடைகள், நதிகள், ஒன்றிணைந்து பெரிய கங்கை நதியாக மாறுவது போல எவனுடைய மற்ற எல்லா ஆசைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே ஆசையாக மாறுகிறதோ, எவனிடம் ஒரே ஒரு ஆசை- கடவுளை சேரும் ஆசை மட்டுமே இருக்கிறதோ அவன்தான் ஆன்மீக வாதி. 

ஆன்மீக வாதியின் அனைத்து ஆசைகளும் ஒரே ஆசையாக மாறிவிடுகின்றன. 

அவன் கடவுளுக்கு ஆசைப்படுகிறான், அவன் கடந்து செல்ல ஆசைப்படுகிறான். அதனால் முதலாவது கவர்ந்திழுக்கும் இந்த உலகம்.....

No comments:

Post a Comment