காக்கைச் சிறகினிலே ............
.
ஒரு குழந்தை சிரிக்கிறது.
ஒரு மயில் நடனமாடுகிறது.
ஒரு நாய குரைக்கிறது.
ஆனால் உங்கள் கண்கள் அறிவால் மூடப்பட்டிருந்தால்
உங்களால் பார்க்க முடியாது.
அறிவுத் திரைக்கு பின்னால் வாழ்பவன்தான்
உலகின் மிக ஏழ்மையானவன்.
சாதாரணமான வாழ்க்கை
மிகவும் அசாதாரணமானது.
சிறுசிறு சம்பவங்களில்
நீங்கள் கடவுளைக் காண்பீர்கள்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
மகாகவி பாரதியார

No comments:
Post a Comment