உள் உணர்வு
உள் உணர்வு என்பது உனக்கு மட்டுமே தெரியக் கூடியது ..
🍁மற்றவர் யாரும் அதை தெரிந்து கொள்ள முடியாது ..
🍁உனக்கு தலை வலித்தால் அது உனக்கு மட்டுமே தெரியும் ...
🍁நீ அதை யாருக்கும் நிரூபித்து காட்ட முடியாது ..
🍁உள்ளத்திலே மகிழ்ச்சியாக இருப்பதும் அப்படித்தான் ...
🍁உள் உணர்வு என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் நிராகரிக்கிறது ...
🍁அதன் காரணமாக மக்கள் உள் உணர்வை மறந்து விட்டனர் ...
🍁அவர்கள் மற்றவர்களின் கருத்துகளையே சார்ந்துள்ளனர் ...
🍁அழகு தெய்வீகம் மகிழ்ச்சி இவை எல்லாம் உன் உள் உணர்வினால் மட்டுமே உணரப்பட முடியும் ...
🍁நிறைய தத்துவ புத்தகங்களை படித்திருந்த விவேகானந்தர் ...
🍁ராமகிருஷ்ணரிடம் சென்று கடவுள் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன் என்றாராம் ..
🍁அவரின் வாதங்களை கேட்ட ராமகிருஷ்ணர் உன் உள் உணர்வு என்ன கூறுகிறது என்று சொல் என்றாராம் ...
🍁அதைக் கேட்ட விவேகானந்தர் விழித்துக் கொண்டு மூன்று மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டார் ...
🍁அவரின் உள் உணர்வு கடவுளைக் காட்டி கொடுத்து விட்டது ...
🍁இந்த அனுபவம்தான் கடவுள் ..
🍁உன்னுடைய உள் உணர்வை உணரத்தொடங்கினால்
கடவுளை தெரிந்து கொள்ளலாம் ..
🍁ஓஷோ ...
🍁தைரியம் ..COURAGE
🍁உங்கள் உள் உணர்வை கேளுங்கள் ..

No comments:
Post a Comment